டெல்லி மாநகராட்சி கவுன்சிலில் 10 நியமன உறுப்பினர்களை அமர்த்த துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநகராட்சியில் தேர்தல் மூலம் 250 கவுன்சிலர்களும் 10 நியமன உறு...
டெல்லி சென்று திரும்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக...
ரவுடிகளை ஒழிக்க என்கவுன்ட்டர் மட்டுமே தீர்வாகாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு ப...
கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த போதைப்பொருள் தடுப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், போதைப்பொருட்களுக்கு இளைஞ...
ஒன்றுக்கொன்று தொடர்பு இன்றி, தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
உதகை ராஜ்பவனில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக த...
2022-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 21 சதவிகித காப்புரிமைகளை கூடுதலாக பெற்று உலகளவில் இந்தியா தொழில் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் இந்த நேரத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலு...
சென்னை ஆளுநர் மாளிகை அருகே வேளச்சேரியில் உள்ள பள்ளியில் தமது மனைவி லட்சுமியுடன் சென்று வாக்களித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அடையாள மை வைக்கப்பட்ட விரல் தான், ஒரு குடிமகனின் மிக அழகான அடையாளம் ...